காவிரி நதிநீர் ஒழுங்காற்று துணைகுழுவினர், பவானிசாகர் அணையில் ஆய்வு
காவிரி நதிநீர் ஒழுங்காற்று துணைகுழுவினர், பவானிசாகர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.
காவிரி நதிநீர் ஒழுங்காற்று துணைகுழுவினர், பவானிசாகர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும் 2ஆம் போக பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் 12 நாட்களில் 4 அடி சரிந்துள்ளது.
இரண்டாம் போக பாசனத்திற்காக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பவானிசாகர் அணையில் இருந்து மேலும் 15 நாட்களுக்கு கூடுதலாக நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.