Tag: பட்டாசு ஆலை

சிவகாசி அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தீவிபத்து

சிவகாசி அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தீவிபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து, மூலப்பொருட்கள் சேகரிக்கும் மூன்று அறைகள் தரைமட்டமானது.

பட்டாசு தொழில் குறித்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பட்டாசு தொழில் குறித்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் பட்டாசு தொழில் தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பட்டாசு தொழிலை காக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பட்டாசு தொழிலை காக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பட்டாசு தொழிலை காக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பட்டாசு ஆலையை திறக்க வலியுறுத்தி இன்று சாலை மறியல்

பட்டாசு ஆலையை திறக்க வலியுறுத்தி இன்று சாலை மறியல்

பட்டாசு உற்பத்திக்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை தளர்த்த கோரி விருதுநகர் மாவட்டத்தில் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு குழு அறிவித்துள்ளது.

பட்டாசு தொழிலை சரிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது – அமைச்சர் பெஞ்சமின்

பட்டாசு தொழிலை சரிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது – அமைச்சர் பெஞ்சமின்

பட்டாசு தொழிலை சரிசெய்ய தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க. கொண்டுவந்த கவனஈர்ப்பு தீர்மானத்தையடுத்து பேசிய அவர் இதை கூறியுள்ளார்.

பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்: ராஜேந்திர பாலாஜி

பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்: ராஜேந்திர பாலாஜி

பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

பட்டாசு ஆலை வெடி விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு

பட்டாசு ஆலை வெடி விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த காக்கிவாடன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு ...

சிவகாசி அருகே பட்டாசு ஆலை  வெடி விபத்தில் 4 பேர் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த தொழிலாளர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறை வீரர்கள், ...

சிவகாசி  அருகே  பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 2 பேருக்கு தீக்காயம்

சிவகாசி  அருகே  பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 2 பேருக்கு தீக்காயம்

சிவகாசி  அருகே  பட்டாசு ஆலையில்  ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் 80 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist