Tag: நீட்

நீட் தேர்வால் பாதிப்பே! –   அறிக்கை அளித்தது ஏ.கே.ராஜன் குழு

நீட் தேர்வால் பாதிப்பே! – அறிக்கை அளித்தது ஏ.கே.ராஜன் குழு

தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வறிக்கையை தமிழகஅரசிடம், ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் சமர்பித்தார்.

மாணவர்களை ஏமாற்றுவதை நிறுத்துவாரா ஸ்டாலின்?

மாணவர்களை ஏமாற்றுவதை நிறுத்துவாரா ஸ்டாலின்?

தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் என்று கூறிய விடியல் அரசு, இப்போதாவது மாணவர்களை ஏமாற்றுவதை நிறுத்துமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்வி ...

நீட் தேர்வு – எதிர்கட்சித்தலைவர் கேள்வி

நீட் தேர்வு – எதிர்கட்சித்தலைவர் கேள்வி

நடப்பாண்டு தமிழ்நாட்டு மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பதா வேண்டாமா என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வை ஏற்க முடியாது – தமிழக அரசு திட்டவட்டம்!

நீட் தேர்வை ஏற்க முடியாது – தமிழக அரசு திட்டவட்டம்!

நீட் தேர்வை ஏற்க முடியாது என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

’நீட்’ தேர்வு, ஜி.எஸ்.டி. நிலுவை… அ.தி.மு.க. செயற்குழுவின் முக்கிய தீர்மானங்கள்

’நீட்’ தேர்வு, ஜி.எஸ்.டி. நிலுவை… அ.தி.மு.க. செயற்குழுவின் முக்கிய தீர்மானங்கள்

சென்னை இராயப்பேட்டை தலைமைக்கழக அலுவலகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள்:  

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை – உயர்நீதிமன்றம்

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை – உயர்நீதிமன்றம்

நியாயமான விமர்சனங்களை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்றும், நீதிமன்றத்தை விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை என்றும் உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

நெல்லையில் நீட் தேர்வு பயிற்சி தொடக்கம்

நெல்லையில் நீட் தேர்வு பயிற்சி தொடக்கம்

தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக தொடங்கப்பட்ட 100 மையங்களில் ஏராளமான மாணவர்கள் பயிற்சி பெற்று ...

நீட் பிரச்சனை – உச்ச நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ மேல்முறையீடு செய்ய முடிவு

நீட் பிரச்சனை – உச்ச நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ மேல்முறையீடு செய்ய முடிவு

தமிழில் நீட் தேர்வெழுதிய அனைவருக்கும் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டுமென்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

“தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்!” – உயர்நீதிமன்றம் அதிரடி

“தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்!” – உயர்நீதிமன்றம் அதிரடி

நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் சரியாக மொழியாக்கம் செய்யப்படாத 49 வினாக்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 4 மதிப்பெண் என 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனக் கோரி ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist