Tag: நிவாரணம்

புனேவில் சுவர் இடிந்து விபத்து: உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்ச நிவராணம்

புனேவில் சுவர் இடிந்து விபத்து: உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்ச நிவராணம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் சுவர் இடிந்து பலியான 17 பேரின் குடும்பத்தாருக்கு தலா 7 லட்ச ரூபாய் நிவராணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கஜா புயல் பாதிப்பு: அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ.3 கோடி நிதியை முதல்வரிடம் வழங்கியது

கஜா புயல் பாதிப்பு: அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ.3 கோடி நிதியை முதல்வரிடம் வழங்கியது

கஜா புயல் பாதிப்பு நிவாரணத்திற்காக பல்வேறு தரப்பினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நிவாரண நிதி வழங்கினர்.

கஜா புயல் நிவாரணம் வழங்குவதை மத்திய அரசு தாமதிக்க கூடாது : தனியரசு கண்டனம்

கஜா புயல் நிவாரணம் வழங்குவதை மத்திய அரசு தாமதிக்க கூடாது : தனியரசு கண்டனம்

கஜா புயல் நிவாரணம் வழங்காமல் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்கிற காரணத்தை மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறி

கஜா புயல் சீரமைப்பு பணிக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு தரப்பினரும் நிவாரண  உதவி

கஜா புயல் சீரமைப்பு பணிக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவி

கஜா புயல் சீரமைப்பு பணிக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு தரப்பினரும் நிவாரண  உதவிகளை வழங்கினர்.

மிதிவண்டி வாங்க சேமித்த பணத்தை கஜா நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவிக்கு முதலமைச்சர் பாராட்டு

மிதிவண்டி வாங்க சேமித்த பணத்தை கஜா நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவிக்கு முதலமைச்சர் பாராட்டு

கஜா புயல் பாதிப்புக்கு 520 ரூபாய் நிவாரணம் வழங்கிய 5-ம் வகுப்பு மாணவிக்கு மிதிவண்டி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.

ஒக்கி புயலில் மாயமான 18 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1.80 கோடி காசோலை – அமைச்சர் சம்பத் வழங்கினார்

ஒக்கி புயலில் மாயமான 18 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1.80 கோடி காசோலை – அமைச்சர் சம்பத் வழங்கினார்

ஒக்கி புயலால் காணாமல் போன 18 பேரின் குடும்பங்களுக்கு, 1 புள்ளி 8 கோடி ரூபாய்க்கான காசோலையை தொழில்துறை அமைச்சர் சம்பத் வழங்கினார்.

புதிய வகை புழுக்கள் தாக்கியதால் பயிர்கள் சேதம் -நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

புதிய வகை புழுக்கள் தாக்கியதால் பயிர்கள் சேதம் -நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

அமெரிக்கன் புழுக்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்காச்சோள பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

புயல் சீரமைப்பு பணியின்போது உயிரிழப்பு – மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுதல்

புயல் சீரமைப்பு பணியின்போது உயிரிழப்பு – மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்திற்கு அமைச்சர் ஆறுதல்

கஜா புயல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு நிதியுதவிக்கான காசோலையை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் கூடுதலாக 5 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்

கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் கூடுதலாக 5 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் கூடுதலாக 5 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist