Tag: நில அபகரிப்பு புகார்

திமுக.வினர் மீதான நில அபகரிப்பு புகார்; காவல் நிலைய எல்லை நீதிமன்றங்கள் விசாரிக்கலாம்

திமுக.வினர் மீதான நில அபகரிப்பு புகார்; காவல் நிலைய எல்லை நீதிமன்றங்கள் விசாரிக்கலாம்

தி.மு.க.வினர் மீதான நில அபகரிப்பு வழக்கு விசாரணைகளை சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீதிமன்றங்களுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சேலம் தொழிலதிபர் மீது நில அபகரிப்பு புகார்

சேலம் தொழிலதிபர் மீது நில அபகரிப்பு புகார்

சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தொழிலதிபர் சண்முகம் என்பவர் தங்கள் நிலத்தை அபகரித்து விட்டதாக 50க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist