Tag: நடவடிக்கை

மதுபாட்டில்களைச் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து -ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைந்து சேதம்

மதுபாட்டில்களைச் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து -ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைந்து சேதம்

விழுப்புரம் அருகே டாஸ்மாக் மதுப்பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதமடைந்தன.

சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கை -கேரள உயர்நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு

சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கை -கேரள உயர்நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு

சபரிமலையில் பாதுகாப்பு, வசதி உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்ய கேரள உயர் நீதிமன்றம் அமைத்துள்ள கண்காணிப்புக் குழு இன்று தனது ஆய்வை மேற்கொள்ள உள்ளது.

ஊழலை ஒழிக்க காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை -மோடி குற்றச்சாட்டு

ஊழலை ஒழிக்க காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை -மோடி குற்றச்சாட்டு

கடந்த 4 ஆண்டுகளில், 90 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீதும், துணை போகும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

நிவாரண பணிகளில் முறைகேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை

நிவாரண பணிகளில் முறைகேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை

கஜா நிவாரண பணிகளில் முறைகேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொழிற்சாலை கழிவுகள், ஆறுகளில் கலக்காதவாறு நடவடிக்கை – அமைச்சர் கே.சி.கருப்பணன்

தொழிற்சாலை கழிவுகள், ஆறுகளில் கலக்காதவாறு நடவடிக்கை – அமைச்சர் கே.சி.கருப்பணன்

ஆலைக்கழிவுகள்,தோல்கழிவுகள், சாயக் கழிவுகள் போன்றவை, ஆறுகளில் கலக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலணிக்கு பதிலாக ஷு வழங்க நடவடிக்கை -அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலணிக்கு பதிலாக ஷு வழங்க நடவடிக்கை -அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலணிக்கு பதிலாக ஷு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist