Tag: நகை கொள்ளை

தேர்தல் பணிக்கு சென்ற அலுவலர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை

தேர்தல் பணிக்கு சென்ற அலுவலர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை

அரியலூர் மாவட்டம் செந்துறையில் தேர்தல் பணிக்கு சென்ற அலுவலர் வீட்டில், மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமண வீட்டில் கதவை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை

திருமண வீட்டில் கதவை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 100 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி லலிதா ஜூவல்லரியில் நகை கொள்ளை: வெளியானது புதிய சிசிடிவி காட்சிகள்

திருச்சி லலிதா ஜூவல்லரியில் நகை கொள்ளை: வெளியானது புதிய சிசிடிவி காட்சிகள்

திருச்சி லலிதா ஜூவல்லரியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக புதிதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நகை கொள்ளை சம்பவம்: சிசிடிவி காட்சி உதவியுடன் பெண் கைது

நகை கொள்ளை சம்பவம்: சிசிடிவி காட்சி உதவியுடன் பெண் கைது

சென்னை கோயம்பேட்டில் 16 சவரன் நகை கொள்ளை போன சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

நகை வாங்குவது போல நடித்து மோதிரங்கள் கொள்ளை; 2 பேர் கைது

நகை வாங்குவது போல நடித்து மோதிரங்கள் கொள்ளை; 2 பேர் கைது

சென்னை வியசார்பாடியில் நகை வாங்குவது போல நடித்து மோதிரங்களை விரல்களில் மாட்டிக் கொண்டு தப்பிச் சென்ற கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை அருகே வீட்டின் பீரோவை உடைத்து 80 சவரன் நகை கொள்ளை

நெல்லை அருகே வீட்டின் பீரோவை உடைத்து 80 சவரன் நகை கொள்ளை

நெல்லை அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 80 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ...

வீட்டின் பூட்டை உடைத்து 75 சவரன் நகைகள் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 75 சவரன் நகைகள் கொள்ளை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 75 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

போரூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 50 சவரன் நகைகள் கொள்ளை

போரூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 50 சவரன் நகைகள் கொள்ளை

சென்னை போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பட்டத்தரசியம்மன் கோவிலில் பணம், நகை கொள்ளை

கோவை பட்டத்தரசியம்மன் கோவிலில் பணம், நகை கொள்ளை

கோவை மாவட்டத்தில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலில், ஐம்பொன் சிலை மற்றும் உண்டியல் பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. 

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist