Tag: தேர்தல் பிரசாரம்

நடந்து சென்று அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த முதலமைச்சர்.!

நடந்து சென்று அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த முதலமைச்சர்.!

2021-ம் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்குவதற்கு முன்பு, பெரியசோரகையில் உள்ள சென்றாயப் பெருமாள் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிபாடு நடத்தினர்.

தேர்தல் பிரசாரத்தை ஏன் தொடங்கினேன்? முதலமைச்சர் விளக்கம்

தேர்தல் பிரசாரத்தை ஏன் தொடங்கினேன்? முதலமைச்சர் விளக்கம்

அதிமுக நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் பிரசாரத்தை முன்னதாகவே தொடங்கியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு – முதலமைச்சர் அறிவிப்பு

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு – முதலமைச்சர் அறிவிப்பு

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக இரண்டாயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

2021 சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை துவங்கினார் முதலமைச்சர்

2021 சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை துவங்கினார் முதலமைச்சர்

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுகவின் எஃகுக் கோட்டை என தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 43 ஆண்டுகளாக திமுக வெற்றி பெற முடியாத தொகுதியாக ...

நல்லாட்சி வழங்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் செங்கோட்டையன்

நல்லாட்சி வழங்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் செங்கோட்டையன்

நல்லாட்சி வழங்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரம் மேற்கொண்டார்.

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: மம்தா குறித்து பிரதமர் மோடி விமர்சனம்

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: மம்தா குறித்து பிரதமர் மோடி விமர்சனம்

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கலவரம் காரணமாக, ஒரு நாள் முன்னதாக, நேற்றோடு தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட்டது.

பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் மீது செருப்பு வீசிய மர்ம நபர்

பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் மீது செருப்பு வீசிய மர்ம நபர்

திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் கமல் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

வன்முறை காரணமாக மேற்கு வங்காளத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist