Tag: தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே – 66% பணியிடங்கள் இந்தி தேர்வர்களுக்கு மட்டுமே!

தெற்கு ரயில்வே – 66% பணியிடங்கள் இந்தி தேர்வர்களுக்கு மட்டுமே!

தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் பணியில் நியமிக்கப்பட்ட 2,550 பேரில் 1,686 பேர் இந்தி மொழியில் தேர்வு எழுதியவர்கள் என்ற தகவல் மக்களவையில் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

முன்பதிவில் சலுகை – தெற்கு ரயில்வேக்கு சுமார் ரூ.5,475 கோடி வருவாய் இழப்பு

முன்பதிவில் சலுகை – தெற்கு ரயில்வேக்கு சுமார் ரூ.5,475 கோடி வருவாய் இழப்பு

ரயில் டிக்கெட் முன்பதிவில் சலுகைகள் வழங்கியதன் மூலம் 2016 முதல் 2019 வரை சுமார் 5,475 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

கார்த்திகைத் தீப திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள், வரும் 9 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வரும் 20ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

வரும் 20ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக வரும் 20ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே சார்பில் மூன்று வழிதடங்களுக்கு சீசன் டிக்கெட் பெற்று கொள்ளலாம்

தெற்கு ரயில்வே சார்பில் மூன்று வழிதடங்களுக்கு சீசன் டிக்கெட் பெற்று கொள்ளலாம்

தெற்கு ரயில்வே சென்னை பிரிவில் 160 கிலோ மீட்டர் வரை உள்ள மூன்று வழிதடங்களுக்கு சீசன் டிக்கெட் பெற்று கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

பராமரிப்பு பணிக்காக தாம்பரம் - கடற்கரை இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழக ரயில்வே பணிகளில் தமிழ் தெரியாதவர்கள் நியமனம்: தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு நோட்டீஸ்

தமிழக ரயில்வே பணிகளில் தமிழ் தெரியாதவர்கள் நியமனம்: தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் ரயில்வே பணிகளில் தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்த தடை கோரிய வழக்கில், தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நிர்பயா திட்டத்தின்கீழ் 534 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள்

நிர்பயா திட்டத்தின்கீழ் 534 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள்

நிர்பயா திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேக்கு சொந்தமான 534 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் கல்சேஸ்த்ரா தெரிவித்துள்ளார்.

நாமக்கல், கரூர் ரயில் பாதை மின் மயமாக்கும் பணி – இம்மாத இறுதியில் சோதனை ஓட்டம்

நாமக்கல், கரூர் ரயில் பாதை மின் மயமாக்கும் பணி – இம்மாத இறுதியில் சோதனை ஓட்டம்

350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாமக்கல், கரூர் ரயில் பாதை மின் மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் இம்மாத இறுதியில் சோதனை ஓட்டம் நடைபெறும் என ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist