Tag: துப்பாக்கிச் சூடு

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு: சிறப்பு காவல் அதிகாரி உட்பட 2 பேர் பலி

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு: சிறப்பு காவல் அதிகாரி உட்பட 2 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் சிறப்பு காவல் அதிகாரி உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

காவலர்களை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

காவலர்களை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

கோவில்பட்டி அருகே காவல்துறையினர் மீது ரவுடி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாதுகாப்பிற்காக காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா: தனது குடும்பத்தினர் 5 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சிறுவன்

அமெரிக்கா: தனது குடும்பத்தினர் 5 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சிறுவன்

அமெரிக்காவில் தனது குடும்பத்தை சேர்ந்த 5 பேரையும் 14 வயது சிறுவன் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் மோதல்: துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது

மதுரையில் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் மோதல்: துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது

திருமங்கலம், கப்பலூர் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட தகராறில் ஓட்டுநர் ஒருவர் ஊழியர்களைத் தாக்கிவிட்டுத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலில் ஆரம்ப பள்ளிக்குள் நுழைந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு

பிரேசிலில் ஆரம்ப பள்ளிக்குள் நுழைந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு

பிரேசிலில் ஆரம்ப பள்ளி ஒன்றில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 மாணவர்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

காஷ்மீரில் தீவிரவாதிகள்- பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் தீவிரவாதிகள்- பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவில் யூத மக்கள் வழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு – 11 பேர் பலி

அமெரிக்காவில் யூத மக்கள் வழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு – 11 பேர் பலி

அமெரிக்காவில் யூத மக்கள் வழிபாட்டுத் தலத்தின் அருகே நின்றிருந்த பொதுமக்கள் மீது மர்மநபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் பரிதாபமாக இறந்தனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து 2-ம் கட்ட விசாரணை

துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து 2-ம் கட்ட விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் ஆணையத்தின் 2ஆம் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.இதற்காக 19 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற விசாரணையின் போது ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist