Tag: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: தமிழக அரசுக்கு மக்கள் நன்றி

அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: தமிழக அரசுக்கு மக்கள் நன்றி

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த ஐம்பது லட்சம் மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு 1000 கோடிரூபாய் நிதிஒதுக்கி, சட்டமன்றத்தில் ...

2023ம் ஆண்டுக்குள் 9 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு

2023ம் ஆண்டுக்குள் 9 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு

தமிழ்நாடு சூரிய ஒளி மின்சக்தி கொள்கையின்படி 2023ம் ஆண்டுக்குள் 9 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ...

4-வது தோல் பொருள் கண்காட்சி நந்தம்பாக்கத்தில் துவக்கம்

4-வது தோல் பொருள் கண்காட்சி நந்தம்பாக்கத்தில் துவக்கம்

கடந்த 150 ஆண்டுகளாக, தோல் மற்றும் தோல் பொருட்களை தமிழகம் உற்பத்தி செய்து வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கூறியுள்ளார். 

தமிழகம் மருத்துவத்துறையில் தலைசிறந்து விளங்குகிறது

தமிழகம் மருத்துவத்துறையில் தலைசிறந்து விளங்குகிறது

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்து தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு  துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நன்றி ...

மருத்துவ மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்ற வேண்டும்

மருத்துவ மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்ற வேண்டும்

சென்னை தரமணியில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தென்கிழக்கு ஆசியாவிலேயே புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் முதல் ப்ரோட்டான் தெரபி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

மதுரை அதிநவீன பேருந்து நிலையம் : கட்டுமான பணிக்கு அடிக்கல்

மதுரை அதிநவீன பேருந்து நிலையம் : கட்டுமான பணிக்கு அடிக்கல்

மதுரையில் அமைக்கப்பட உள்ள அதிநவீன பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவாக சிறப்பு நாணயம் வெளியீடு

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவாக சிறப்பு நாணயம் வெளியீடு

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவாக, அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.

செந்தில் பாலாஜி பச்சோந்தியை விட வேகமாக நிறம் மாறுபவர் : முதலமைச்சர் கடும் விமர்சனம்

செந்தில் பாலாஜி பச்சோந்தியை விட வேகமாக நிறம் மாறுபவர் : முதலமைச்சர் கடும் விமர்சனம்

செந்தில் பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி என்றும், கொள்கை பிடிப்பில்லாத அவர், பச்சோந்தியை விட வேகமாக நிறம் மாறுபவர் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாகையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் குழு ஆய்வு

நாகையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் குழு ஆய்வு

நாகையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் குழு சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

Page 3 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist