Tag: திருப்பூர்

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி, காப்பாற்ற முயன்ற இருவரும் மாயம்!

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி, காப்பாற்ற முயன்ற இருவரும் மாயம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பாசன வாய்க்காலில் குளிக்கச் சென்று தண்ணீரில் அடித்துச் சென்றவர்களை இரண்டாம் நாளாக தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

கிணற்றில் குதித்து மாய்த்துக்கொள்ள முயற்சி செய்த பெண் – பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்

கிணற்றில் குதித்து மாய்த்துக்கொள்ள முயற்சி செய்த பெண் – பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், கிணற்றில் குதித்து தன்னை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

தீவிரவாதிகள் ஊடுருவல்: திருப்பூரில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு

தீவிரவாதிகள் ஊடுருவல்: திருப்பூரில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு

திருப்பூரில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மருத்துவக் கல்லூரி தொடங்க அரசாணை வெளியீடு: தமிழக அரசிற்கு திருப்பூர் மக்கள் நன்றி

மருத்துவக் கல்லூரி தொடங்க அரசாணை வெளியீடு: தமிழக அரசிற்கு திருப்பூர் மக்கள் நன்றி

தமிழக அரசு திருப்பூர் மருத்துவக் கல்லூரிக்கு முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கியதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

திருப்பூர் தேர்தல் கண்காணிப்பு அறையை ஆட்சியர் பழனிசாமி திறந்து வைத்தார்

திருப்பூர் தேர்தல் கண்காணிப்பு அறையை ஆட்சியர் பழனிசாமி திறந்து வைத்தார்

மக்களவை தேர்தலுக்காக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை ஆட்சியர் பழனிசாமி திறந்து வைத்தார். 

முதலமைச்சர் பழனிசாமி அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் திருப்பூர் பெற்ற வளர்ச்சி…

முதலமைச்சர் பழனிசாமி அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் திருப்பூர் பெற்ற வளர்ச்சி…

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பொறுப்பேற்று இரண்டாண்டுகள் நிறைவடைந்தநிலையில், தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் திருப்பூர் மாவட்டம் இந்த இரண்டு ஆண்டுகளில் பெற்ற வளர்ச்சி மற்றும் ...

தமிழகத்தில் பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் : மோடி

தமிழகத்தில் பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் : மோடி

தமிழகத்தில் பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

திருப்பூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய ESI மருத்துவமனைக்கு அடிக்கல்

திருப்பூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய ESI மருத்துவமனைக்கு அடிக்கல்

சென்னை ஏ.ஜி.டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist