நடத்தை விதிகளை மதிக்காத திமுக… பொதுமக்கள் குற்றச்சாட்டு
தேர்தல் நடத்தை விதிகளை மீறிய திமுகவினர் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறிய திமுகவினர் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்த ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு தொடர்பான அறிக்கை, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ...
திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தரம் தாழ்ந்தும், கொச்சைப்படுத்தியும் பேசிய விவகாரத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
சொல்லப்போனால், “அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில், கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் கழகத்தினரைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றுதான் சொல்கிறாரே ஒழிய, ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டிப்பே இல்லை.
திமுக கூட்டணியில் பணம் படைத்தவர்கள் பதவி சுகம் அனுபவிப்பதற்காக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலியில் பிரசாரத்திற்கு சென்ற திமுக வேட்பாளரை பொதுமக்கள் விரட்டியடித்தனர்
திமுகவில் உதயநிதி வளர்ச்சிக்கு தடையாக இருப்பவர்களை ஓரங்கட்ட ஸ்டாலின் முயற்சிப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக-வுக்கே வெற்றி என்கிற போலி பிம்பத்தை கருத்து கணிப்புகள் மூலம் உருவாக்கும் உத்தியை, திமுக மீண்டும் கையில் எடுத்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பொய் பேசுவது மட்டுமே ஸ்டாலினுக்கு இருக்கும் ஒரே கொள்கை, அவரைப் போல ஒரு மோசமான தலைவர் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ...
© 2022 Mantaro Network Private Limited.