ஏழை மக்களின் சொத்துக்களை மிரட்டி வாங்கியது திமுக: துணை முதல்வர் குற்றச்சாட்டு
ஏழை மக்களின் சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்கியது திமுக என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.
ஏழை மக்களின் சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்கியது திமுக என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.
திமுகவும், டிடிவி தினகரனின் கட்சியும் மறைமுக கூட்டணி வைத்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
மக்களுக்கான எந்தவொரு நலத்திட்டத்தை செயல்படுத்ததாக திமுக, பொய்யான வாக்குறுதிகளை கூறி வருவதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் முன்விரோதம் காரணமாக ராணிப்பேட்டை அருகே அதிமுக நிர்வாகியை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சகோதரர்கள் உருட்டுக்கட்டை மற்றும் ஆயுதங்களால் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக - அமமுக கூட்டணி அம்பலத்திற்கு வந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுகவால் தங்களது சாதனைகளை சொல்லி ஓட்டுகேட்க முடியவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த காலத்திலும் முதலமைச்சராக முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
தமிழக அரசு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான 2 ஆயிரம் நிதி உதவி திட்டத்திற்கு நீதிமன்றம் சென்று தடை வாங்கியது திமுக தான் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ...
உள்ளாட்சி தேர்தல் தள்ளி போவதற்கு திமுகதான் காரணம் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.