வரும் 23 ஆம் தேதிக்கு பிறகு திமுக இரண்டாக உடையும்: ராஜேந்திர பாலாஜி
வரும் 23 ஆம் தேதிக்கு பிறகு திமுக இரண்டாக உடையும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
வரும் 23 ஆம் தேதிக்கு பிறகு திமுக இரண்டாக உடையும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
திமுகவில் கருணாநிதியின் வாரிசுகளைத் தவிர வேறு எவரும் தலைவர்களாக வர வாய்ப்பில்லை என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தேனியில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக வாக்கு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல வந்த தேர்தல் அலுவலர்களை முற்றுகையிட்டு, காங்கிரஸ், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ...
மறுவாக்குப்பதிவின் போது அமைதியை குலைக்க திட்டமிட்டுள்ளதாக திமுக, அமமுக கட்சிகள் மீது பெரியகுளம் சட்டப்பேரவை அதிமுக வேட்பாளர் மயில்வேல் புகார் அளித்துள்ளார்.
திமுகவின் போலித்தனம் வெற்றி பெறப்போவதில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் மறைவின்போது மெரினாவில் இடம் கொடுக்காதவர் கருணாநிதி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மூன்றாவது அணி அமைக்க முயற்சிக்கும் சந்திரசேகர ராவுடன் நடைபெற்ற பேச்சு மரியாதை நிமித்தமானது என ஸ்டாலின் கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திண்ணை நாடகம் மற்றும் டெல்லியில் தெருக்கூத்து நடத்த மு.க.ஸ்டாலின் முயல்வதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்த கட்சி திமுக என்று நடிகை விந்தியா விமர்சித்துள்ளார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் முதியவர் ஒருவரை திமுக பிரமுகர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொலைவெறியுடன் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.