Tag: தலைமை தேர்தல் ஆணையர்

சமூக வலைதள நிர்வாகிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை

சமூக வலைதள நிர்வாகிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை

சமூக வலைதள நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை கொண்டு வரப்படாது

இந்தியாவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை கொண்டு வரப்படாது

இந்தியாவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை கொண்டு வரப்படாது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

மதத்தின் பெயரைக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை- தலைமை தேர்தல் ஆணையர் எச்சரிக்கை

மதத்தின் பெயரைக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை- தலைமை தேர்தல் ஆணையர் எச்சரிக்கை

தெலங்கானாவில் மதத்தின் பெயரால் தேர்தல் பிரச்சாரம் செய்யப்படுவது நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு வரும் மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் – ஓ.பி.ராவத்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு வரும் மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் – ஓ.பி.ராவத்

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் நக்சல் அச்சுறுத்தல் பிறகும் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு- தலைமை தேர்தல் ஆணையர் பாராட்டு

சத்தீஸ்கரில் நக்சல் அச்சுறுத்தல் பிறகும் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு- தலைமை தேர்தல் ஆணையர் பாராட்டு

சத்தீஸ்கரில் நக்சல் பாதிப்பு இருந்தும் வாக்காளர்கள் அதிக ஆர்வம் காட்டியது பாராட்டுக்குரியது என, தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும் – தலைமைத் தேர்தல் ஆணையர்

உச்ச நீதிமன்ற உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும் – தலைமைத் தேர்தல் ஆணையர்

அரசியலில் குற்றப்பின்னணி உடையவர்களை தடுக்க உச்ச நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை கடுமையாக பின்பற்றப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

குற்றப் பின்னணி உடையவர்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிலாமா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் இதற்கு மத்திய ...

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே ...

நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை…

நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை…

உரிய சட்ட திருத்தம் செய்யாதவரை நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist