Tag: தமிழக அரசு

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது.

மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – தமிழக அரசு

மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – தமிழக அரசு

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கெசடட் அலுவலரின் கையெழுத்து தேவையில்லை – தமிழக அரசு உத்தரவு

கெசடட் அலுவலரின் கையெழுத்து தேவையில்லை – தமிழக அரசு உத்தரவு

நேர்முகத் தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்லும்போது கெசடட் அலுவலரின் கையெழுத்து தேவையில்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது –  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் !

தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது – வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் !

தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.  

விஜயதசமி அன்று அரசு பள்ளிகளில் சேர்க்கும் குழந்தைகளுக்கு தமிழக அரசு சலுகை!

விஜயதசமி அன்று அரசு பள்ளிகளில் சேர்க்கும் குழந்தைகளுக்கு தமிழக அரசு சலுகை!

விஜயதசமி நாளன்று பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் வருகை புரியும்போது, அவர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் என்றும், அன்றைய தினமே குழந்தைகளுக்கு விலையில்லா பாடநூல், விலையில்லா சீருடை ...

ஆன்லைன் மூலம் மணல் விற்பனை தொடக்கம்

ஆன்லைன் மூலம் மணல் விற்பனை தொடக்கம்

இறக்குமதி செய்யப்பட்ட மணலை ஆன் லைன் மூலம் விற்பனை செய்யும் பணியை தமிழக அரசு தொடங்கி உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணலை விற்க அரசு நடவடிக்கை ...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேரறிவாளன் ...

"இனி அதிகாரம் தமிழக அரசின் கையில்"

"இனி அதிகாரம் தமிழக அரசின் கையில்"

பேரறிவாளன், முருகன் உள்பட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ...

Page 30 of 31 1 29 30 31

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist