Tag: தனுஷ்கோடி

பிரசாரத்தை கவனிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்ட திமுக வேட்பாளர்

பிரசாரத்தை கவனிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்ட திமுக வேட்பாளர்

மதிமுக பொது செயலாளர் வைகோ பிரசாரம் மேற்கொண்டபோது அதனை கவனிக்காமல் செல்போனை வைத்து அலட்சியமாக நடந்து கொண்ட திமுக வேட்பாளரின் செயலால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தனுஷ்கோடி புயலால் உயிரிழந்தவர்களுக்கு ஏராளமானோர் அஞ்சலி

தனுஷ்கோடி புயலால் உயிரிழந்தவர்களுக்கு ஏராளமானோர் அஞ்சலி

தனுஷ்கோடி கடல் சீற்றத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தனுஷ்கோடி கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தனுஷ்கோடி- காலம் சிதைத்த கடல்நிலம்

தனுஷ்கோடி- காலம் சிதைத்த கடல்நிலம்

வங்காள விரிகுடா இந்துமாக் கடலோடு இனைகிற முனை. இருகடலும் சத்தமின்றி சங்கமிக்கும் இந்த இடம் இப்போது சத்தமின்றி செத்துக்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் மிகப்பெரிய வியாபாரத்தலைநகரமாகவும், இருநாட்டு இணைப்பு ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist