Tag: தண்ணீர் பற்றாக்குறை

மழையின்மையால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது: துணை முதல்வர்

மழையின்மையால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது: துணை முதல்வர்

பருவமழை பொய்த்துப் போனதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதே தவிர, தண்ணீர் பஞ்சம் ஏற்படவில்லை என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வறட்சியை சமாளிக்க ரூ.1000 கோடி நிதி தேவை: துணை முதல்வர்

தமிழகத்தில் வறட்சியை சமாளிக்க ரூ.1000 கோடி நிதி தேவை: துணை முதல்வர்

தமிழகத்தில் வறட்சியை சமாளிக்க 1000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் டெல்லியில் நடைபெற்ற நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தண்ணீர் பற்றாக்குறை: 316 விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க தமிழக அரசு திட்டம்

தண்ணீர் பற்றாக்குறை: 316 விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க தமிழக அரசு திட்டம்

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 316 விவசாய கிணறுகளில் இருந்து ஓரிரு நாட்களில் தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை

சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை 5 ஆண்டுக்குள் முழுவதுமாக தீர்க்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாகவும், இதன் மூலம் குடிநீர் பஞ்சம் இல்லாத நகரமாக சென்னை ...

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்கள்

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்கள்

போதிய மழை பெய்யாததால், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist