Tag: ஜெயக்குமார்

சென்னையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

ஜெயக்குமார் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம்: சிபிசிஐடி

ஜெயக்குமார் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம்: சிபிசிஐடி

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், ஜெயக்குமாரை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என சிபிசிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

டீ குடிப்பதற்காகவா சந்திரசேகர ராவ் சென்னை வந்தார்?: ஜெயக்குமார்

டீ குடிப்பதற்காகவா சந்திரசேகர ராவ் சென்னை வந்தார்?: ஜெயக்குமார்

தெலுங்கானா முதலமைச்சர்  சந்திரசேகர ராவ், டீ குடிப்பதற்காகவா சென்னை வந்தார் என்று மீன்வளத்துறை ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி எடுபடாது – அமைச்சர் ஜெயக்குமார்

எதிர்க்கட்சிகளின் கூட்டணி எடுபடாது – அமைச்சர் ஜெயக்குமார்

எதிர்க்கட்சிகள் என்னதான் வலுவான கூட்டணி அமைத்தாலும் அதிமுக தான் வெற்றிபெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பாரதியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை

'கஜா' புயல் அச்சுறுத்தலால் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – மீனவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை

'கஜா' புயல் அச்சுறுத்தலால் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – மீனவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை

'கஜா' புயல் எச்சரிக்கை காரணமாக அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச குற்றவாளி கூண்டில் திமுகவை நிற்க வைக்க வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார்

சர்வதேச குற்றவாளி கூண்டில் திமுகவை நிற்க வைக்க வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார்

ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு காரணமாக திமுக- காங்கிரஸ் கட்சிகளை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிற்க வைக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார். ஈழத் தமிழர்களின் படுகொலைக்குத் ...

ஹெச்.ராஜா மீது நடவடிக்கை உறுதி – அமைச்சர் ஜெயக்குமார்

ஹெச்.ராஜா மீது நடவடிக்கை உறுதி – அமைச்சர் ஜெயக்குமார்

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். நீதிமன்றம் மற்றும் காவல்துறை மீது ...

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மிக எழுச்சியாக அமையும் -ஜெயக்குமார்

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மிக எழுச்சியாக அமையும் -ஜெயக்குமார்

சென்னையில் வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மிக எழுச்சியாக அமையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் ...

மீன்கள் குறித்து வதந்தி வேண்டாமே – அமைச்சர் ஜெயக்குமார்

மீன்கள் குறித்து வதந்தி வேண்டாமே – அமைச்சர் ஜெயக்குமார்

 தமிழக மீன்களில் பார்மலின் கலக்கப்படுவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறு என குறிப்பிட்டார். மீன்களை பதப்படுத்த பாதிப்பில்லாத வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், பார்மலினின் தேவை இங்கு இல்லை ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist