Tag: ஜிஎஸ்டி

கடந்த செப்டம்பரை விட இந்த செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வசூல் அதிகம் – மத்திய நிதியமைச்சகம் தகவல்

கடந்த செப்டம்பரை விட இந்த செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வசூல் அதிகம் – மத்திய நிதியமைச்சகம் தகவல்

கடந்த ஆண்டை விட செப்டம்பர் மாதத்தின் ஜி.எஸ்.டி. வரி வசூல் 4% அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

’நீட்’ தேர்வு, ஜி.எஸ்.டி. நிலுவை… அ.தி.மு.க. செயற்குழுவின் முக்கிய தீர்மானங்கள்

’நீட்’ தேர்வு, ஜி.எஸ்.டி. நிலுவை… அ.தி.மு.க. செயற்குழுவின் முக்கிய தீர்மானங்கள்

சென்னை இராயப்பேட்டை தலைமைக்கழக அலுவலகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள்:  

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிப்பு: மத்திய நிதியமைச்சர்

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிப்பு: மத்திய நிதியமைச்சர்

வருமான வரி கணக்கு தாக்கல், ஆதார்-பான் எண் இணைப்பு, ஜி.எஸ்.டி.வரி தாக்கல் ஆகியவற்றுக்கு ஜுன் 30 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...

ஜிஎஸ்டி செலுத்துபவர்களின் ரசீதுகள் லாட்டரி சீட்டாக மாற உள்ளது

ஜிஎஸ்டி செலுத்துபவர்களின் ரசீதுகள் லாட்டரி சீட்டாக மாற உள்ளது

ஜி.எஸ்.டி. வரி கட்டுபவர்களின் ரசீதுகள் ஒவ்வொன்றும் லாட்டரி சீட்டுகளாக மாற உள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி. லாட்டரி திட்டம் குறித்து பார்ப்போம்...

ஜி.எஸ்.டி சம்பந்தமான 95 சதவீத வழக்குகள் சுமூகமாக முடிந்துள்ளது: நிர்மலா சீதாராமன்

ஜி.எஸ்.டி சம்பந்தமான 95 சதவீத வழக்குகள் சுமூகமாக முடிந்துள்ளது: நிர்மலா சீதாராமன்

ஜி.எஸ்.டி சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் 95 சதவீத வழக்குகள் சுமூகமாக முடிந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கார்-வீட்டு கடனுக்கான வட்டி குறைகிறது: நிர்மலா சீதாராமன்

கார்-வீட்டு கடனுக்கான வட்டி குறைகிறது: நிர்மலா சீதாராமன்

கார் மற்றும் வீட்டு கடன் வட்டி குறைக்கப்படும் என்றும், ஜிஎஸ்டி-யில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

தமிழகத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.386 கோடியை வழங்க வேண்டும்: ஜெயக்குமார்

தமிழகத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.386 கோடியை வழங்க வேண்டும்: ஜெயக்குமார்

2017-2018-ம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையான 386 கோடியை மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டும் என்று மீனவளத்துறை அமைச்சர் ...

பணவீக்கத்தை சிறந்த முறையில் மத்திய அரசு கட்டுப்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி

பணவீக்கத்தை சிறந்த முறையில் மத்திய அரசு கட்டுப்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி

மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist