Tag: ஜல்லிக்கட்டு

தச்சங்குறிச்சியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி

தச்சங்குறிச்சியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்கள் பரிசுகளை அள்ளிச் சென்றனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,400 காளைகள் பதிவு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,400 காளைகள் பதிவு

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 1400 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க, 596 மாடுபிடி வீரர்கள் பதிவு

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க, 596 மாடுபிடி வீரர்கள் பதிவு

அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க, 596க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சி. ராகவன் தலைமையில் 3 வழக்கறிஞர்கள் மற்றும் 16 பேர் கொண்ட குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 16 பேர் குழுவை அமைத்தது நீதிமன்றம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 16 பேர் குழுவை அமைத்தது நீதிமன்றம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 வழக்கறிஞர்கள் மற்றும் 16 பேர் கொண்ட குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஆணையர் குழு அமைப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஆணையர் குழு அமைப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நீதிபதி தலைமையில் ஆணையர் குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு நடவடிக்கைகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு நடவடிக்கைகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்க வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் பெயர்களை சுற்றுலாத்துறை அலுவலக்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதன் முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டால் களைகட்டும் மாவட்டம்

முதன் முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டால் களைகட்டும் மாவட்டம்

ஈரோட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முதன் முறையாக மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist