திருப்பதி அருகே செம்மரம் வெட்ட வனப்பகுதிக்குள் நுழைய முயன்ற கும்பல்
திருப்பதி அருகே கரகம்பாடி வனப்பகுதியில் செம்மரம் வெட்டுவதற்காக நுழைய முயன்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி அருகே கரகம்பாடி வனப்பகுதியில் செம்மரம் வெட்டுவதற்காக நுழைய முயன்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.