Tag: செந்தில் பாலாஜி

அமைச்சர்னா என்ன?  சிறப்பு சலுகையெல்லாம் கொடுக்க முடியாது:  மாஸ் காட்டும் நீதிமன்றம்

அமைச்சர்னா என்ன? சிறப்பு சலுகையெல்லாம் கொடுக்க முடியாது: மாஸ் காட்டும் நீதிமன்றம்

அமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை ஏதும் வழங்க முடியாது என செந்தில் பாலாஜி மீது அதிருப்தி தெரிவித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்,

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிக்கு ஆபத்தா? – ஜூலை 15-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிக்கு ஆபத்தா? – ஜூலை 15-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்த சிறப்பு நீதிமன்றம், ஜூலை 15ஆம் தேதி ...

செந்தில் பாலாஜி மீது 7000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

செந்தில் பாலாஜி மீது 7000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மீதான மோசடி புகாரில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், 7ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்துள்ளனர்.  

இருக்கும் கட்சிக்கு செந்தில் பாலாஜி உண்மையாக இருக்க வேண்டும்

இருக்கும் கட்சிக்கு செந்தில் பாலாஜி உண்மையாக இருக்க வேண்டும்

பல்வேறு கட்சிக்கு மாறிமாறி சென்ற செந்தில் பாலாஜி தற்போது உள்ள கட்சிக்காவது விஸ்வாசமாக இருக்க வேண்டுமென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர் செந்தில்பாலாஜி…

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர் செந்தில்பாலாஜி…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர் செந்தில் பாலாஜி என்று அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில் நாதன் விமர்சித்துள்ளார். 

கடந்த 5 ஆண்டுகளில் 3 கட்சிக்கு மாறியவர் செந்தில் பாலாஜி: முதல்வர் பிரசாரம்

கடந்த 5 ஆண்டுகளில் 3 கட்சிக்கு மாறியவர் செந்தில் பாலாஜி: முதல்வர் பிரசாரம்

கடந்த 5 ஆண்டுகளில் 3 கட்சிக்கு மாறியவர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கரூர் ஆட்சியருக்கு மிரட்டல்: செந்தில் பாலாஜி, காங். வேட்பாளர் ஜோதிமணி மீது வழக்குப்பதிவு

கரூர் ஆட்சியருக்கு மிரட்டல்: செந்தில் பாலாஜி, காங். வேட்பாளர் ஜோதிமணி மீது வழக்குப்பதிவு

கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் புகாரின் பேரில் செந்தில் பாலாஜி, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு

போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு

காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்த குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist