Tag: சுதந்திர தின விழா

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சி

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சி

73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர இந்தியாவும், மகாத்மாவும் என்ற தலைப்பில் திருச்சி அருங்காட்சியகத்தில் கண்காட்சி நடைபெற்றது.

சுதந்திர தினவிழா: புதுச்சேரியில் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை

சுதந்திர தினவிழா: புதுச்சேரியில் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை

சுதந்திர தினவிழாவையொட்டி புதுச்சேரியில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

73-வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

73-வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

டெல்லி செங்கோட்டையில் வரும் 15 ஆம் தேதி, 73-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

சுதந்திர தின விழாவில் அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகளை முதல்வர் வழங்குகிறார்

சுதந்திர தின விழாவில் அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகளை முதல்வர் வழங்குகிறார்

நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில், அப்துல் கலாம், கல்பனா சாவ்லா பெயரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்க உள்ளார்.

சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தின விழா நடைபெற உள்ள சென்னை கோட்டையில், 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரை

பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரை

சுதந்திர தினவிழாவையொட்டி நாடு முழுவதும் இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி வருகிறார்.  

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist