Tag: சிசிடிவி கேமரா

சிசிடிவி கேமராவால் 50% குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது: சென்னை காவல் ஆணையர்

சிசிடிவி கேமராவால் 50% குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது: சென்னை காவல் ஆணையர்

வாகன எண்களை துல்லியமாக பதிவு செய்யும் ANPR சிசிடிவி கேமராக்களுடன் கூடிய புறநகர் காவல் நிலையத்தையும், புதிதாக பொருத்தப்பட்ட 209 சிசிடிவி கேமராக்களையும் சென்னை காவல் ஆணையர் ...

ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து ஆய்வு செய்ய உத்தரவு

ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து ஆய்வு செய்ய உத்தரவு

பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய உயர் ...

சென்னையில் சிசிடிவி கண்காணிப்பு இருப்பதால் 50% குற்றங்கள் குறைந்துள்ளன

சென்னையில் சிசிடிவி கண்காணிப்பு இருப்பதால் 50% குற்றங்கள் குறைந்துள்ளன

சென்னை நகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதால், 50 சதவீத குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்தர். 

ஈரோடு நகரில் அதிநவீன கேமராக்கள் பொருத்த முடிவு

ஈரோடு நகரில் அதிநவீன கேமராக்கள் பொருத்த முடிவு

ஈரோடு நகரில் குற்றசம்பவங்களை குறைக்கும் வகையில் பொருத்தப்பட்ட அதிநவீன கண்காணிப்பு  கேமராக்களின் இயக்கத்தை  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார். 

குற்ற சம்பவங்களை கண்டறிய பயன்படும் சிசிடிவி கேமராவின் பங்கு குறித்த ஒரு தொகுப்பு

குற்ற சம்பவங்களை கண்டறிய பயன்படும் சிசிடிவி கேமராவின் பங்கு குறித்த ஒரு தொகுப்பு

மிக முக்கியமான சவாலான குற்றங்களை கண்டறிய மூன்றாவது கண் என அழைக்கப்படும் சிசிடிவி கேமராவின் பங்கு தற்போது அதிமுக்கியமாகி உள்ளது. இதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

சிசிடிவி கேமரா மூலம் மக்களுக்கு பாதுகாப்பான உணர்வு கிடைத்துள்ளது

சிசிடிவி கேமரா மூலம் மக்களுக்கு பாதுகாப்பான உணர்வு கிடைத்துள்ளது

சிசிடிவி கேமராவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகட்டை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் வெளியிட்டார். 

குற்றங்களை கண்டறிய சிசிடிவி பெரும் உதவியாக உள்ளது

குற்றங்களை கண்டறிய சிசிடிவி பெரும் உதவியாக உள்ளது

பெரும்பாலான குற்றச் சம்பவங்களை கண்டறிய சிசிடிவி கேமராக்கள் பெரும் உதவியாக உள்ளது என, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் புதிதாக பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா இயக்கத்தினை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னையில் புதிதாக பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா இயக்கத்தினை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தினை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

சென்னையை குற்றம் இல்லாத நகரமாக்க வேண்டும்: காவல் ஆணையர்

சென்னையை குற்றம் இல்லாத நகரமாக்க வேண்டும்: காவல் ஆணையர்

பல்வேறு சம்பவங்களில் பலரது வாழ்க்கையை மாற்றி, சாட்சியமாக இருக்கும் சிசிடிவி கேமரா பணி மகத்தானது என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist