Tag: சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடுவின் முன்னாள் உதவியாளர் வீட்டில் அதிரடி சோதனை: ரூ.2,000 கோடி வரி ஏய்ப்பு

சந்திரபாபு நாயுடுவின் முன்னாள் உதவியாளர் வீட்டில் அதிரடி சோதனை: ரூ.2,000 கோடி வரி ஏய்ப்பு

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் முன்னாள் தனி உதவியாளர் வீடுகள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ...

சட்ட விரோதமான இடத்தில் கட்டிடம்; சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ்

சட்ட விரோதமான இடத்தில் கட்டிடம்; சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ்

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வசித்து வரும் வீடு சட்ட விரோதமாக கட்டப்பட்டது என்றும் உடனடியாக அதனை காலி செய்ய வேண்டும் என்றும் ஆந்திர அரசு ...

ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டியின் மரணம்  கொலை வழக்காக மாற்றம்

ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டியின் மரணம் கொலை வழக்காக மாற்றம்

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நடாளுமன்ற உறுப்பினருமான ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டியின் மரணத்தை கொலை வழக்காக மாற்றி சிறப்பு புலனாய்வுத் துறை விசாரிக்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ...

டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம்

டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

மாநில ஐ.பி.எஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்த முயற்சி

மாநில ஐ.பி.எஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்த முயற்சி

மம்தா நடத்திய தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மாநிலங்களில் உள்ள ஐ பி எஸ் அதிகாரிகளை மத்திய அரசு கட்டுப்படுத்த நினைப்பதாகவும் ...

கருப்பு சட்டை அணிந்து தலைமைச் செயலகம் வந்த சந்திரபாபு நாயுடு

கருப்பு சட்டை அணிந்து தலைமைச் செயலகம் வந்த சந்திரபாபு நாயுடு

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்து தலைமைச் செயலகம் வந்தனர்.

ஆந்திராவில் ஸ்ரீ வெங்டேஸ்வரா ஸ்வாமி கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா

ஆந்திராவில் ஸ்ரீ வெங்டேஸ்வரா ஸ்வாமி கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா

திருப்பதி வெங்கடாச்சலபதி கோவிலைப் போல், ஆந்திரா தலைநகர் அமராவதியில் அமையவுள்ள திருக்கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார்.

மத்திய அரசு மீது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

மத்திய அரசு மீது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

ஆந்திராவில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தப்போவதாக, மத்திய அரசு மிரட்டி வருகிறது என்று, மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருக்கிறார்.

மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாத மோடி எதற்காக ஆந்திரா வருகிறார்: சந்திரபாபு நாயுடு

மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாத மோடி எதற்காக ஆந்திரா வருகிறார்: சந்திரபாபு நாயுடு

ஆந்திர மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாத பிரதமர் மோடி ஆந்திரா வருவது எதற்காக என மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist