Tag: சத்யபிரதா சாகு

வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறும் – சத்யபிரதா சாகு

வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறும் – சத்யபிரதா சாகு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தோராயமாக 71.79% சதவீத வாக்குகள் பதிவு!

சட்டப்பேரவைத் தேர்தலில் தோராயமாக 71.79% சதவீத வாக்குகள் பதிவு!

சட்டப்பேரவைத் தேர்தலில் தோராயமாக 71 புள்ளி 79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

“ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை பிரசாரம் செய்யலாம்”

“ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை பிரசாரம் செய்யலாம்”

சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்கு இறுதி நாளான ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை வாக்கு சேகரிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா ...

ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை!

ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார்.

விக்கிரவாண்டியில் 84.36% , நாங்குநேரியில் 66.1% வாக்குகள் பதிவு: சத்யபிரதா சாகு

விக்கிரவாண்டியில் 84.36% , நாங்குநேரியில் 66.1% வாக்குகள் பதிவு: சத்யபிரதா சாகு

இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் 84.36% , நாங்குநேரியில் 66.1% வாக்குகளும் பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

இடைத்தேர்தலுக்கு 6 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளது: சத்யபிரதா சாகு

இடைத்தேர்தலுக்கு 6 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளது: சத்யபிரதா சாகு

இடைத்தேர்தல் நடைபெறுகின்ற நாங்குநேரி மற்றும் விக்கிரவண்டி தொகுதிக்கு, தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 6 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ...

இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்த இருக்கிறார்.

வாக்காளர் பட்டியலில் செப்டம்பர் முதல் திருத்தம் மேற்கொள்ளலாம்: சத்யபிரதா சாகு

வாக்காளர் பட்டியலில் செப்டம்பர் முதல் திருத்தம் மேற்கொள்ளலாம்: சத்யபிரதா சாகு

வாக்காளர் பட்டியலில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13,73,595 பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13,73,595 பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, தமிழகம் முழுவதும் பதிமூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist