Tag: சசிகலா

சசிகலாவால் அதிமுகவை அசைக்க முடியாது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சசிகலாவால் அதிமுகவை அசைக்க முடியாது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சசிகலாவுக்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஏழு கோடி பேரிடம் சசிகலா தொலைபேசியில் பேசினாலும், அதிமுகவை அசைக்க முடியாது என ...

தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் சசிகலாவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சசிகலாவுடன் பேசினால் நீக்கம் – அதிமுக கூட்டத்தில் தீர்மானம்

சசிகலாவுடன் பேசினால் நீக்கம் – அதிமுக கூட்டத்தில் தீர்மானம்

சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியவர்களை, அதிமுகவில் இருந்து நீக்கவும், சசிகலாவுடன் பேசுவது யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொடநாடு எஸ்டேட் உள்பட ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது வருமானவரித்துறை!

கொடநாடு எஸ்டேட் உள்பட ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது வருமானவரித்துறை!

சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு ஜூலை 16 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு ஜூலை 16 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை, ஜூலை மாதம் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமமுக கட்சியில் சசிகலாவை கழற்றிவிட்டு பொதுச் செயலாளரான டிடிவி தினகரன்

அமமுக கட்சியில் சசிகலாவை கழற்றிவிட்டு பொதுச் செயலாளரான டிடிவி தினகரன்

அமமுகவின் பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவை கழற்றிவிட்டு டிடிவி தினகரன் பொதுச் செயலாளராக தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது, அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலா குடும்பத்தினர் மீது அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

சசிகலா குடும்பத்தினர் மீது அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடுமையான சர்க்கரை நோய் இருந்தது தெரிந்தும், சசிகலா குடும்பத்தினர் அவருக்கு அல்வாவை கொடுத்ததாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீதான குற்றச்சாட்டு பதிவு வரும் 28 ம் தேதி காணொலி காட்சி வழியாக நடைபெறும் என எழும்பூர் பொருளாதார குற்றவியல் ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist