Tag: கொள்ளை

`எனக்கு ஒன்றும் தெரியாது; இவங்க தான் 1 லட்ச ரூபாய் தரேன் சொன்னாங்க!’ – ஏடிஎம் கொள்ளை வழக்கில் அதிர்ச்சி தகவல்

`எனக்கு ஒன்றும் தெரியாது; இவங்க தான் 1 லட்ச ரூபாய் தரேன் சொன்னாங்க!’ – ஏடிஎம் கொள்ளை வழக்கில் அதிர்ச்சி தகவல்

ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி தமிழ்நாடு அழைத்துவரப்பட்டதாக வீரேந்திர ராவத், பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கொள்ளை – தொழில் நஷ்டத்தால் எடுத்த விபரீத முடிவு!

யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கொள்ளை – தொழில் நஷ்டத்தால் எடுத்த விபரீத முடிவு!

ஒடிசா மாநிலம், டாங்கிபெண்டா கிராமத்தைச் சேர்ந்த துணி வியாபாரி சௌம்யாராஜன் ஜீனா. 25 வயதாகும் இவருக்கு ஊரடங்கு காலத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்திலிருந்து மீண்டெழுவதற்காக ...

காவல் உதவி ஆய்வாளர் மகள் திருமண விழாவில் 50 சவரன் நகைகள், ரூ.1 லட்சம் கொள்ளை

காவல் உதவி ஆய்வாளர் மகள் திருமண விழாவில் 50 சவரன் நகைகள், ரூ.1 லட்சம் கொள்ளை

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் காவல் உதவி ஆய்வாளரின் மகள் திருமண நிகழ்ச்சியில் 50 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ...

போதிய சம்பளம் இல்லாததால் உறவினர்கள் வீடுகளில் கொள்ளையடித்த காதலர்கள்

போதிய சம்பளம் இல்லாததால் உறவினர்கள் வீடுகளில் கொள்ளையடித்த காதலர்கள்

உறவினர்கள் வீடுகளில் நோட்டமிட்டு கொள்ளையடித்த சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பட்டதாரி காதலன், காதலியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குத்தாலம் அருகே தொழிலதிபர் வீட்டில் ரூ.13 லட்சம் கொள்ளை

குத்தாலம் அருகே தொழிலதிபர் வீட்டில் ரூ.13 லட்சம் கொள்ளை

குத்தாலம் அருகே தொழிலதிபர் வீட்டில், 13 லட்சம் ரூபாய் ரொக்கம், வைர அட்டிகை மற்றும் 8 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

துணிக்கடையில் ரூ.3.50 லட்சம் கொள்ளையடித்த தம்பதி

துணிக்கடையில் ரூ.3.50 லட்சம் கொள்ளையடித்த தம்பதி

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் துணிக்கடையில் சிறுவனை வைத்து 3 லட்சம் ரூபாய் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருச்சி லலிதா நகைக்கடையில் கொள்ளை: 5 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை

திருச்சி லலிதா நகைக்கடையில் கொள்ளை: 5 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை

திருச்சி லலிதா நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பிடிபட்ட மணிகண்டன் அளித்த தகவலின்பேரில் 5 பேரைப் பிடித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை ...

விவசாயி வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள், ரொக்கம் கொள்ளை

விவசாயி வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள், ரொக்கம் கொள்ளை

விவசாயின் வீட்டின் பின்பக்க கதவினை உடைத்து 17 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சத்து 31 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

உதவி செய்வது போல் நடித்து செல்போன்-பணம் பறித்த பெண்கள்

உதவி செய்வது போல் நடித்து செல்போன்-பணம் பறித்த பெண்கள்

உளுந்தூர்பேட்டையில் மயக்கமடைந்தவருக்கு உதவி செய்வதுபோல் நடித்து நகையைத் திருடிச் சென்ற மூன்று பெண்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டீ கடையில் கொள்ளை: சிசிடிவி ஆய்வுகளை வைத்து 12 மணி நேரத்தில் திருடன் கைது

டீ கடையில் கொள்ளை: சிசிடிவி ஆய்வுகளை வைத்து 12 மணி நேரத்தில் திருடன் கைது

சென்னை தரமணியில் உள்ள டீக்கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் 12 மணி நேரத்தில் கொள்ளை போன பணம் மற்றும் கொள்ளையன் கண்டிபிடிக்கப்பட்டதற்கு காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து ...

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist