மதுரை அரசு மருத்துவமனையில் 15 மருத்துவர்கள் 9 செவிலியர்கள் கொரோனாவுக்கு பலி!
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், கடந்த 2 நாட்களில்,15 மருத்துவர்கள் மற்றும் 9 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், கடந்த 2 நாட்களில்,15 மருத்துவர்கள் மற்றும் 9 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 20ம் தேதி, 18 வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிலையில், எந்த மாவட்டத்திலும் போதிய தடுப்பூசிகள் ...
தமிழ்நாட்டில் 24ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கின் போது, மளிகை கடைகள், காய்கறி கடைகள் போன்றவை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள், 3 மாதங்களுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் படுக்கை வசதி குறித்து இணையதளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பாக இருப்பது அம்பலமாகி இருக்கிறது.
ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு சிறப்பு உணவுத் தொகுப்புடன், 2 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம், எதிர்க்கட்சித் ...
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவது அதன் வீரியத்தை வெளிச்சம் போட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய சிகிச்சை கிடைக்காமல் ...
கொரோனாவைக் கொல்ல ஓர் எளிய வழி என்று, ஆத்மலிங்கத்தை வைத்து "கை வைத்தியம்" சொல்லும் வீடியாவால் வலைதளத்தில் வளைய வந்து சிக்கிக்கொண்டிருக்கிறார் சிரிப்பு சாமியார் நித்யானந்தா....
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்து 63 ஆயிரமாகக் குறைந்துள்ள நிலையில், உயிரிழப்பானது இதுவரை இல்லாத அளவுக்கு 4 ஆயிரத்து 329 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
© 2022 Mantaro Network Private Limited.