தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை என அறிவிப்பு
ஒருவார முழுமையான ஊரடங்கின் போது, அத்தியாவசிய அரசுத் துறைகள் மட்டும் இயங்கும் எனவும், தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லையென்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஒருவார முழுமையான ஊரடங்கின் போது, அத்தியாவசிய அரசுத் துறைகள் மட்டும் இயங்கும் எனவும், தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லையென்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் திங்கள் முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், மளிகை கடைகள், காய்கறி கடைகள் போன்றவை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
தமிழகத்தில் மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் தரமில்லாத பிபிகிட் வழங்கப்படுவதால், கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியர் வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பை ...
கோவை மாவட்டம் குனியமுத்தூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 37 மாவட்டங்களில் சுமார் 27 மாவட்டங்களில் ஆக்சிஜன் படுக்கை மற்றும் ஐசியு படுக்கைகள் நிரம்பிவிட்டதால், மாவட்ட நிர்வாகங்கள் திணறி வருவது அரசு வழங்கியுள்ள தகவல் ...
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளில், மீன் வாங்க அசைவப்பரியர்கள் கட்டுக்கடங்காமல் திரண்டதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும், ஒரு நாள் மட்டும் கடைகள் திறந்திருக்கும் என்பதால், ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்க, கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் தொற்று பரவும் ...
© 2022 Mantaro Network Private Limited.