Tag: கொடநாடு வழக்கு

கொடநாடு வழக்கு: முக்கிய குற்றவாளிகளான சயன், மனோஜ்க்கு பிடிவாரண்ட்

கொடநாடு வழக்கு: முக்கிய குற்றவாளிகளான சயன், மனோஜ்க்கு பிடிவாரண்ட்

கொடநாடு வழக்கில் தலைமறைவாக இருக்கும் சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு உதகை தலைமை குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு வழக்கில் ஜாமினை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் மனுதாக்கல்

கொடநாடு வழக்கில் ஜாமினை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் மனுதாக்கல்

கொடநாடு வழக்கில் சயான், மனோஜ் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி, தமிழக அரசு சார்பில் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist