திருவள்ளூர் அருகே கூட்டு குடிநீர் திட்டத்திற்கான கிணற்றை சேதப்படுத்திய மர்மநபர்கள்
திருவள்ளூர் அருகே கூட்டு குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதை அடுத்து, நேரில் ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் பலராமன் சீரமைப்பு பணிகளை ...