Tag: குடியரசுத் தலைவர்

சட்டமாகின வேளாண் மசோதாக்கள் – குடியரசுத் தலைவர் ஒப்புதல்; அரசிதழில் வெளியிடப்பட்டது

சட்டமாகின வேளாண் மசோதாக்கள் – குடியரசுத் தலைவர் ஒப்புதல்; அரசிதழில் வெளியிடப்பட்டது

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததையடுத்து, அரசிதழில் வெளியிடப்பட்டது.

குடியரசுத் தலைவர் மாளிகை தேநீர் விருந்துக்கு செல்லும் 7ம் வகுப்பு மாணவன்

குடியரசுத் தலைவர் மாளிகை தேநீர் விருந்துக்கு செல்லும் 7ம் வகுப்பு மாணவன்

ஒடிசா மாநிலம் மதுப்புராவில் விவசாயத்திற்கு பயன்படும் புதிய வகை இயந்திரம் வடிவமைத்த சிறுவனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்துக்கு அழைத்துள்ளார்.

விவசாயிகளின் வருமானத்தை பெருக்க தமிழக அரசு புதிய சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

விவசாயிகளின் வருமானத்தை பெருக்க தமிழக அரசு புதிய சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

விவசாயிகளின் வருமானத்தை பெருக்க, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசு சார்பில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 

பிலிப்பைன்சில் மகாத்மா காந்தி சிலையைத் திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்

பிலிப்பைன்சில் மகாத்மா காந்தி சிலையைத் திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கல்லூரி வளாகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு உருவச் சிலையைத் திறந்து வைத்தார்.

சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி இரங்கல்

சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஸ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் – மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் – மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். 

கேரள ஆளுநர் சதாசிவத்திற்கு கவுரட டாக்டர் பட்டத்தை குடியரசுத் தலைவர் வழங்கினார்

கேரள ஆளுநர் சதாசிவத்திற்கு கவுரட டாக்டர் பட்டத்தை குடியரசுத் தலைவர் வழங்கினார்

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சட்டவியல் முனைவர் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு நீதியரசர்கள் மூவருக்கு பட்டங்களை வழங்கி கவரவித்தார்.

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை அவதூறாக பேச வேண்டாம்: ராஜ்நாத்சிங்

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரை அவதூறாக பேச வேண்டாம்: ராஜ்நாத்சிங்

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டவர்களை அவதூறாக பேச வேண்டாம் என்று எதிர்கட்சிகளுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist