Tag: கிரண்பேடி

தமிழக தண்ணீர் பிரச்சனை குறித்த தனது கருத்துக்கு கிரண்பேடி வருத்தம்

தமிழக தண்ணீர் பிரச்சனை குறித்த தனது கருத்துக்கு கிரண்பேடி வருத்தம்

தமிழக தண்ணீர் பிரச்சனை குறித்த தனது கருத்துக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வருத்தம் தெரிவித்ததாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: மத்திய அரசு மேல்முறையீடு

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: மத்திய அரசு மேல்முறையீடு

புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநருடன் நாராயணசாமி பேச்சுவார்த்தை

புதுச்சேரி துணைநிலை ஆளுநருடன் நாராயணசாமி பேச்சுவார்த்தை

நிர்வாக சிக்கலுக்கு தீர்வு காண்பது குறித்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் முதலமைச்சர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை கண்டித்து பட்டதாரி இளைஞர்கள் திருவோடு ஏந்தி போராட்டம்

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை கண்டித்து பட்டதாரி இளைஞர்கள் திருவோடு ஏந்தி போராட்டம்

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து நூற்றுக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள், திருவோடு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுவையில் 10 நாட்கள் நடைபெறும் 22-வது புத்தக கண்காட்சி

புதுவையில் 10 நாட்கள் நடைபெறும் 22-வது புத்தக கண்காட்சி

புதுவையில் 10 நாட்கள் நடைபெறும் 22-வது புத்தக கண்காட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தபட்டுள்ளன.

புதுவையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க முடிவு – கிரண்பேடி

புதுவையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க முடிவு – கிரண்பேடி

தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமல்படுத்தப்பட உள்ளதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு : அதிமுகவினர் வெளிநடப்பு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு : அதிமுகவினர் வெளிநடப்பு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

அரசு ஊழியர்களுக்கு கிரண்பேடி புது உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு கிரண்பேடி புது உத்தரவு

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால், அரசு ஊழியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும் என்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist