Tag: காவல் ஆணையர்

காவல்துறை அதிகாரிகளுக்கு ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு

காவல்துறை அதிகாரிகளுக்கு ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு

சென்னை பெருநகர காவல்துறைக்கு மத்திய அரசு 3 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், இதற்கு உறுதுணையாக இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னையை குற்றம் இல்லாத நகரமாக்க வேண்டும்: காவல் ஆணையர்

சென்னையை குற்றம் இல்லாத நகரமாக்க வேண்டும்: காவல் ஆணையர்

பல்வேறு சம்பவங்களில் பலரது வாழ்க்கையை மாற்றி, சாட்சியமாக இருக்கும் சிசிடிவி கேமரா பணி மகத்தானது என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னை மாநகர் முழுவதும் 7 லட்சம் கேமராக்கள் பொருத்த முடிவு : காவல் ஆணையர்

சென்னை மாநகர் முழுவதும் 7 லட்சம் கேமராக்கள் பொருத்த முடிவு : காவல் ஆணையர்

சென்னை தாம்பரம், குரோம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1008 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் துவக்கி வைத்தார். 

புத்தாண்டையொட்டி குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: காவல் ஆணையர் அறிப்பு

புத்தாண்டையொட்டி குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: காவல் ஆணையர் அறிப்பு

புத்தாண்டையொட்டி சென்னையில் 15,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஏடிஎம் கொள்ளையனை பிடித்துக் கொடுத்த பெண்ணுக்கு காவல் ஆணையர் நேரில் பாராட்டு

ஏடிஎம் கொள்ளையனை பிடித்துக் கொடுத்த பெண்ணுக்கு காவல் ஆணையர் நேரில் பாராட்டு

ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற நபரை, காவல்துறையில் பிடித்துக் கொடுத்த பெண்ணை நேரில் அழைத்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் பாராட்டினார்.

சென்னையில் சி.சி.டி.வி. கேமராக்களால் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளது- காவல் ஆணையர்

சென்னையில் சி.சி.டி.வி. கேமராக்களால் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளது- காவல் ஆணையர்

கண்காணிப்பு கேமராக்களால் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist