Tag: காற்று மாசு

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியில் காற்றுமாசு அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மாணவர்களுக்கு முகமூடி வழங்கிய முதல்வர்

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மாணவர்களுக்கு முகமூடி வழங்கிய முதல்வர்

டெல்லியில் காற்று மாசு மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்குக் காற்று மாசை வடிகட்டும் முகமூடி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.

போகி பண்டிகை: சென்னையில் காற்று மாசு கடந்த ஆண்டை விட 40% குறைவு

போகி பண்டிகை: சென்னையில் காற்று மாசு கடந்த ஆண்டை விட 40% குறைவு

போலீசாரின் அறிவுறுத்தலை ஏற்று, பிளாஸ்டிக் அல்லாத, குறைந்த அளவிலான பொருட்களையே மக்கள் தீயிட்டுக் கொளுத்தியால், போகி பண்டிகையின் போது சென்னையில் கடந்த ஆண்டை விட 40% காற்று ...

காற்று மாசுவை கட்டுப்படுத்தாத டெல்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் – தேசிய பசுமை தீர்ப்பாயம்

காற்று மாசுவை கட்டுப்படுத்தாத டெல்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் – தேசிய பசுமை தீர்ப்பாயம்

டெல்லியில் காற்று மாசு பிரச்னையை போக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத டெல்லி அரசுக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

காற்று மாசால் கனரக வாகனங்களுக்குத் தடை – டெல்லி அரசு அதிரடி உத்தரவு

காற்று மாசால் கனரக வாகனங்களுக்குத் தடை – டெல்லி அரசு அதிரடி உத்தரவு

தீபாவளியையொட்டி அதிக நேரம் பட்டாசு வெடித்ததால் காற்று மாசடைந்ததையொட்டி, நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கு 3 நாட்கள் தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

தீபாவளியன்று களையிழந்த டெல்லி – பட்டாசு வெடிக்காத போதும் காற்று மாசு குறையவில்லை

தீபாவளியன்று களையிழந்த டெல்லி – பட்டாசு வெடிக்காத போதும் காற்று மாசு குறையவில்லை

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து டெல்லியில் பெருமளவு பட்டாசு எங்கும் வெடிக்காத போதும் காற்றின் மாசு இன்றும் மோசமான அளவிலேயே இருந்தது.

வரலாறு காணாத அளவில் டெல்லியில் காற்று மாசு – ஊதுபத்தி கொளுத்தவும் மத்திய அரசு தடை

வரலாறு காணாத அளவில் டெல்லியில் காற்று மாசு – ஊதுபத்தி கொளுத்தவும் மத்திய அரசு தடை

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக வீடுகளில் தெய்வ வழிபாட்டுக்கு ஊதுபத்தி கொளுத்துவதும் காற்று மாசை ஏற்படுத்தும் என மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசு 75 % குறைவு- மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசு 75 % குறைவு- மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசு 75 சதவிகிதம் குறைந்துள்ளதாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist