விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்; விவசாயிகள் கவலை
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிக்கும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிக்கும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள வனப்பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக யானைகள் சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் சாலையைக் கடக்கும் காட்டு யானைகளிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் பாக்கு மரத்தை முறித்த காட்டுயானை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் 6 காட்டு யானைகள் தஞ்சமடைந்திருப்பதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கிராமங்களில் சுற்றி திரியும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள வனப்பகுதியை சுற்று வட்டாரத்தில் உள்ள விளை நிலங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கோவையில், பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு, யானை நுழைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது
கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்த 6 காட்டு யானைகள், வீடுகளை இடித்து சேதப்படுத்தியதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில் மூங்கில் கூழை சாப்பிடுவதற்கு இரவு நேரத்தில் வந்த காட்டு யானை சாலையின் குறுக்கே நின்று கொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். ...
© 2022 Mantaro Network Private Limited.