உத்தர பிரதேசத்தில் பலத்த காற்றுடன் கனமழை
உத்தர பிரதேசத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயன்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயன்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் வெளுத்து வாங்கி வரும் கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
45 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த வரலாறு காணத மழையால் 49 பேர் உயிரிழந்தனர்.
மும்பையில் 4 வது நாளாக விடிய விடிய பெய்த பலத்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றாலம் மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால், ஏராளமான வாழை மரங்கள் அடியோடு சரிந்து சேதம் அடைந்தது.
திரிபுரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.