ஏர்வாடி அருகே சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 510 கிலோ கடல் அட்டை பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே சட்டவிரோதமாக கடத்திச் சென்ற 510 கிலோ கடல் அட்டைகளை கடலோர காவல்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே சட்டவிரோதமாக கடத்திச் சென்ற 510 கிலோ கடல் அட்டைகளை கடலோர காவல்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.