Tag: ஓபி ராவத்

மதத்தின் பெயரைக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை- தலைமை தேர்தல் ஆணையர் எச்சரிக்கை

மதத்தின் பெயரைக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை- தலைமை தேர்தல் ஆணையர் எச்சரிக்கை

தெலங்கானாவில் மதத்தின் பெயரால் தேர்தல் பிரச்சாரம் செய்யப்படுவது நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு வரும் மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் – ஓ.பி.ராவத்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு வரும் மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் – ஓ.பி.ராவத்

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.

6 மாதத்திற்குள் இடைத்தேர்தலை நடத்த பரிசீலனை – ஓ.பி.ராவத்

6 மாதத்திற்குள் இடைத்தேர்தலை நடத்த பரிசீலனை – ஓ.பி.ராவத்

தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தலை 6 மாதத்திற்குள் நடத்துவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும் – தலைமைத் தேர்தல் ஆணையர்

உச்ச நீதிமன்ற உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும் – தலைமைத் தேர்தல் ஆணையர்

அரசியலில் குற்றப்பின்னணி உடையவர்களை தடுக்க உச்ச நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை கடுமையாக பின்பற்றப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist