Tag: ஐயப்பன் கோவில்

விளம்பரத்திற்காக சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு கேரள அரசு ஒத்துழைக்காது: அமைச்சர்

விளம்பரத்திற்காக சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு கேரள அரசு ஒத்துழைக்காது: அமைச்சர்

சபரிமலையில் விளம்பரத்திற்காக சாமி தரிசனம் செய்ய வரும் பெண்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்காது என அம்மாநில தேவசம்பள்ளி அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

சபரிமலைக்குச் சென்ற திருநங்கைகள் 4 பேரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

சபரிமலைக்குச் சென்ற திருநங்கைகள் 4 பேரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த திருநங்கைகள் 4 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை விவகாரம்: எதிர்கட்சிகள் அமளியால் கேரள சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

சபரிமலை விவகாரம்: எதிர்கட்சிகள் அமளியால் கேரள சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

சபரிமலை விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டதால், கேரள சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

ஐயப்பன் கோவில் விவகாரத்தில் மரபை மீறக் கூடாது – பொன். ராதாகிருஷ்ணன்

ஐயப்பன் கோவில் விவகாரத்தில் மரபை மீறக் கூடாது – பொன். ராதாகிருஷ்ணன்

சபரிமலை ஐயப்பன் கோவிலின் மீது காலம் காலமாக இருக்கும் நம்பிக்கையை யாராலும் அழிக்க முடியாது என்று, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

சபரிமலையில் பம்பை, நிலக்கல்லில் 144 தடை உத்தரவு

சபரிமலையில் பம்பை, நிலக்கல்லில் 144 தடை உத்தரவு

சபரிமலையில் பெண்களுக்கு எதிரான  போராட்டம் காரணமாக பம்பை, நிலக்கல் மற்றும் சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist