Tag: உயர்நீதிமன்றம்

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது – நீதிபதிகள் வேதனை!

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது – நீதிபதிகள் வேதனை!

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுவதாகவும், கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டு என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் செயற்கையான மாய பிம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் ...

அக்டோபர் 31 ஆம் தேதி வரை மெரினாவில்  பொதுமக்களுக்கு அனுமதி இல்லை!

அக்டோபர் 31 ஆம் தேதி வரை மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை!

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மெரினா கடற்கரையில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சிறார்களைக் கேடயமாகப் பயன்படுத்தும் கிரிமினல் குற்றவாளிகள் – சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

சிறார்களைக் கேடயமாகப் பயன்படுத்தும் கிரிமினல் குற்றவாளிகள் – சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

போதைப்பொருள் விவகாரத்தில் சிறார்களை கேடயமாக  கிரிமினல் குற்றவாளிகள் பயன்படுத்துவதாக சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிஷ்டவசமானது – நீதிமன்றம் வேதனை!

இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிஷ்டவசமானது – நீதிமன்றம் வேதனை!

புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில், 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடப்பது துரதிர்ஷ்டவசமானது என உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

தேர்வு இல்லாமல் தேர்ச்சி – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

தேர்வு இல்லாமல் தேர்ச்சி – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை

அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை

அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது எந்தவித இரக்கமும் காட்டாமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் நீதிமன்றம் தலையிடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜனவரி 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப உயர்நீதிமன்றம் உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜனவரி 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப உயர்நீதிமன்றம் உத்தரவு

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள, ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் ஜனவரி 25-க்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் என உயர்நீதிமன்றம் உத்தரவு

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் என உயர்நீதிமன்றம் உத்தரவு

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு வழங்கி வரும் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ...

இனி ஹெல்மெட் கட்டாயம் – உயர்நீதிமன்றம்

இனி ஹெல்மெட் கட்டாயம் – உயர்நீதிமன்றம்

ஹெல்மெட்டை கட்டாயமாக்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணை மற்றும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது குறித்து அக்டோபர் 23 ஆம் தேதிக்குள், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist