Tag: உதகை

உதகையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மீண்டும் சீல்

உதகையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மீண்டும் சீல்

உதகையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மீண்டும் தொடங்கியுள்ளது. 

உதகையில் கோடை விடுமுறைக்கு பிறகும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

உதகையில் கோடை விடுமுறைக்கு பிறகும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் குளு குளு சீசன் நிலவுவதால், பைக்கார அணையில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

உதகையில் மலர் கண்காட்சி இன்று துவங்கியது

உதகையில் மலர் கண்காட்சி இன்று துவங்கியது

நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சியை அரசினர் தாவிரவியல் பூங்காவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.

உதகையில், அதிக கட்டணம் வசூலிக்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர்

உதகையில், அதிக கட்டணம் வசூலிக்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர்

உதகையில், விடுதிகளின் கட்டணம் அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததை அடுத்து அதிக கட்டணம் வசூலிக்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ...

உதகையில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி  குறும்பட விழிப்புணர்வு

உதகையில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி குறும்பட விழிப்புணர்வு

உதகையில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக குறும்படம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

உதகையில் புதிய அதிமுக தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு

உதகையில் புதிய அதிமுக தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு

நீலகிரி மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள புத்தி சந்திரன், புதிய அதிமுக தேர்தல் அலுவலகத்தை உதகையில் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், குன்னூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்  ...

உதகையில் பழங்கால நாணயங்கள் ரூபாய் நோட்டுகளின்

உதகையில் பழங்கால நாணயங்கள் ரூபாய் நோட்டுகளின்

உதகை அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற பழங்கால நாணயங்கள், மற்றும் ரூபாய் நோட்டுகளின் கண்காட்சியை ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். 

உதகையில் காலையில் உறைபனி; பகலில் கடும் வெயில்

உதகையில் காலையில் உறைபனி; பகலில் கடும் வெயில்

உதகையில் கடும் குளிர் நிலவிவரும் நிலையில், பகல்நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேயிலை செடிகள் கருகி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

கடும் உறைபனி : உணவுத் தேடி சாலைக்கு வரும் வன விலங்குகள்

கடும் உறைபனி : உணவுத் தேடி சாலைக்கு வரும் வன விலங்குகள்

கடும் பனி பொழிவு காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்திற்குப்பட்ட பகுதிகளில் உள்ள வன விலங்குகள் உணவு தேடி சாலைக்கு வர தொடங்கியுள்ளன.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist