Tag: ஆர்.பி உதயகுமார்

எதிர்கட்சியுடன் இணைந்து செயலாற்றுங்கள் – திமுகவுக்கு ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

எதிர்கட்சியுடன் இணைந்து செயலாற்றுங்கள் – திமுகவுக்கு ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

அரசியல் காழ்ப்புணர்சியை தவிர்த்து கொரோனா 2 வது அலையிலிருந்து மக்களைக் காக்க புதிதாக அமையவுள்ள அரசு, எதிர்க்கட்சியுடன் ஒருங்கிணைந்து சேவையாற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. ...

சென்னையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

கொரோனா தடுப்புப் பணியில் 17,854 அரசு ஊழியர்கள் பங்கேற்பு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கொரோனா தடுப்புப் பணியில் 17,854 அரசு ஊழியர்கள் பங்கேற்பு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கொரோனா தடுப்பு நடவடிக்கையில், 17 ஆயிரத்து 854 அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பொய் சொல்வதில் திமுகவினர் கின்னஸ் சாதனை படைக்கக் கூடியவர்கள்…

பொய் சொல்வதில் திமுகவினர் கின்னஸ் சாதனை படைக்கக் கூடியவர்கள்…

பொய் சொல்வதில் திமுகவினர் கின்னஸ் சாதனை படைக்கக் கூடியவர்கள் என வருவாத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் தோல்வி பயத்தில் இன்ப சுற்றுலா சென்றுள்ளார்: ஆர்.பி. உதயகுமார்

ஸ்டாலின் தோல்வி பயத்தில் இன்ப சுற்றுலா சென்றுள்ளார்: ஆர்.பி. உதயகுமார்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பிரசாரம் மேற்கொண்டார்.

ஜெயலலிதாவின் மக்கள் நலத் திட்டங்கள் சென்று சேராத வீடுகளே இல்லை

ஜெயலலிதாவின் மக்கள் நலத் திட்டங்கள் சென்று சேராத வீடுகளே இல்லை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் நலத் திட்டங்கள் சென்று சேராத வீடுகளே இல்லை என சவால் விட்டு கூறியுள்ள வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், திமுக ஆட்சியின் ...

காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து மக்களுக்கு உடனுக்குடன் தகவல் அளிக்கப்படும் : ஆர்.பி. உதயகுமார்

காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து மக்களுக்கு உடனுக்குடன் தகவல் அளிக்கப்படும் : ஆர்.பி. உதயகுமார்

வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி குறித்து, பொதுமக்களுக்கு உடனுக்குடன் தகவல் அளிக்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்படும் இடங்களை ஆய்வு செய்ய 11 குழுக்கள்  –  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

பாதிக்கப்படும் இடங்களை ஆய்வு செய்ய 11 குழுக்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வைகை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தமிழகம் தயார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தமிழகம் தயார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வட கிழக்கு பருவமழைக்கு முன்னரே அனைத்துத் துறைகளிலும் மீட்புக் குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பருவ மழை காரணமாக ஏற்படும் ...

திமுகவை வென்று காட்டுவோம்! – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

திமுகவை வென்று காட்டுவோம்! – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரின்போது, உண்ணாவிரதம் இருந்த அப்போதையை முதலமைச்சர் கருணாநிதி, இலங்கையில் போர் நின்று விட்டதாகக் கூறி உண்ணாவிரதத்தைக் கைவிட்டது மிகப்பெரிய துரோகம் என்று பகிரங்கமாக ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist