Tag: ஆரணி

ஆரணி அருகே கோவில் கதவை பூட்டியதை திறக்க கோரி பொது மக்கள் போராட்டம்

ஆரணி அருகே கோவில் கதவை பூட்டியதை திறக்க கோரி பொது மக்கள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே இருதரப்பினர் கோஷ்டி மோதலால், கோவில் கதவை பூட்டியதை திறக்க கோரி பொது மக்கள் கோவிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு ரூ.17 கோடி மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் வழங்கல்

விவசாயிகளுக்கு ரூ.17 கோடி மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் வழங்கல்

ஆரணியில் நடைபெற்ற உழவர் திருவிழாவில் 17 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

ஆனந்தி குடும்பத்துக்கு ரூ.30,000 மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன

ஆனந்தி குடும்பத்துக்கு ரூ.30,000 மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன

ஆரணியில் பெற்றோரை இழந்து வறுமையில் சிக்கித் தவித்த ஆனந்தியின் குடும்பத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களை வழங்கப்பட்டது 

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist