Tag: ஆக்சிஜன்

இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது… ஏன்?

இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது… ஏன்?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் முடிந்ததையடுத்து, ஆலைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு பற்றாக்குறை – அம்பலமான உண்மை

தமிழகத்தில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு பற்றாக்குறை – அம்பலமான உண்மை

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கும், ஐசியூ படுக்கைகளுக்கும் பற்றாக்குறை நிலவி வருவது சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

பொய்யான தகவலை பதிவிட்டு மாட்டிக்கொண்ட திமுக அரசு

பொய்யான தகவலை பதிவிட்டு மாட்டிக்கொண்ட திமுக அரசு

அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் படுக்கை வசதி குறித்து இணையதளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பாக இருப்பது அம்பலமாகி இருக்கிறது.

ஆக்சிஜன் படுக்கைகள் பற்றாக்குறை –  கொத்து கொத்தாக மடியும் நோயாளிகள்

ஆக்சிஜன் படுக்கைகள் பற்றாக்குறை – கொத்து கொத்தாக மடியும் நோயாளிகள்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல மணி நேரம் ஆம்புலன்சிலேயே காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளால் ...

ஸ்டெர்லைட் ஆலையை ஜூலை 31 ஆம் தேதி வரை இயக்கலாம் – உச்சநீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையை ஜூலை 31 ஆம் தேதி வரை இயக்கலாம் – உச்சநீதிமன்றம்

ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளுக்காக மட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை, ஜூலை 31 ஆம் தேதி வரை இயக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist