Tag: அமைச்சர்

சாக்குபோக்கு தேவையில்லை – திமுக அமைச்சருக்கு பதிலடி கொடுத்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி

சாக்குபோக்கு தேவையில்லை – திமுக அமைச்சருக்கு பதிலடி கொடுத்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சாக்கு போக்கு சொல்லாமல், நெல் கொள்முதலில் கவனம் செலுத்தி, விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும் என அதிமுக விவசாயப்பிரிவு செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அக்ரி ...

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிக்கு ஆபத்தா? – ஜூலை 15-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிக்கு ஆபத்தா? – ஜூலை 15-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்த சிறப்பு நீதிமன்றம், ஜூலை 15ஆம் தேதி ...

புது வரலாறு படைத்த கேரளா – அனைவரையும் ஈர்த்த அமைச்சர் தேர்வு

புது வரலாறு படைத்த கேரளா – அனைவரையும் ஈர்த்த அமைச்சர் தேர்வு

கேரளாவில் இரண்டாவது முறையாக பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசாங்கம் ஆட்சி அமைத்துள்ளது. இதற்கான பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. 

பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி

பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி

தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

கோவைக்கு ஸ்டாலின் செய்தது என்ன? – எஸ்.பி.வேலுமணி ஆவேசம்!

கோவைக்கு ஸ்டாலின் செய்தது என்ன? – எஸ்.பி.வேலுமணி ஆவேசம்!

தமிழகத்தில் திமுகவும், மத்தியில் காங்கிரஸும் ஆண்ட போது, துணை முதல்வராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்த ஸ்டாலின், கோவை மாவட்டத்துக்கு என்ன செய்தார் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ...

அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

விழுப்புரம் நகரப்பகுதிகளில் வீடு வீடாக வாக்கு சேகரித்த அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகம், இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது: அமைச்சர்

தமிழகம், இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது: அமைச்சர்

முதியோர் உதவித் தொகை போன்ற சிறப்பான திட்டங்கள் மூலம் தமிழகம், இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்வதாக அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார்.

நாட்டு மாடுகளின் உற்பத்தியை பெருக்க ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது – உடுமலை ராதாகிருஷ்ணன்

நாட்டு மாடுகளின் உற்பத்தியை பெருக்க ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது – உடுமலை ராதாகிருஷ்ணன்

நாட்டு இன மாடுகளின் உற்பத்தியை பெருக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருவதாக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அரசின் இலவச திட்டங்களை எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்துகிறது – அமைச்சர் சி.வி.சண்முகம்

அரசின் இலவச திட்டங்களை எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்துகிறது – அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழக அரசின் திட்டங்களையும், இலவசங்களையும் எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்தி வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார்.

பாலகிருஷ்ண ரெட்டியை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ஸ்டாலின்?

பாலகிருஷ்ண ரெட்டியை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ஸ்டாலின்?

மக்களுக்கான பிரச்சனையில் பதவியை துச்சமென தூக்கி எறிந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியை விமர்சிக்க தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று மக்கள் கேள்வி ...

Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist