Tag: அமைச்சர் சி.வி.சண்முகம்

ஒழுங்கீனமாக நடந்துக்கொள்ளும் சூரப்பா – அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

ஒழுங்கீனமாக நடந்துக்கொள்ளும் சூரப்பா – அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், துணைவேந்தர் சூரப்பாவின் நடவடிக்கை ஒழுங்கீனமானது என்றும், இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக 5 லட்சம் பேருக்கு ஓய்வூதியம்: அமைச்சர்

கூடுதலாக 5 லட்சம் பேருக்கு ஓய்வூதியம்: அமைச்சர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துக் கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழுப்புரம்-சென்னை மார்க்கத்தில் புதிதாக 2 சொகுசு பேருந்துகள்

விழுப்புரம்-சென்னை மார்க்கத்தில் புதிதாக 2 சொகுசு பேருந்துகள்

விழுப்புரத்தில் இருந்து சென்னை வரையிலான குளிர்சாதனப் பேருந்து சேவையை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திமுக, கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுகிறது: சி.வி.சண்முகம்

திமுக, கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுகிறது: சி.வி.சண்முகம்

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் நேரங்களில் பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருவதாகச் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

கற்பக விநாயகர் கோயிலில் அமைச்சர் சி.வி.சண்முகம் சாமி தரிசனம்

கற்பக விநாயகர் கோயிலில் அமைச்சர் சி.வி.சண்முகம் சாமி தரிசனம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சாமி தரிசனம் செய்தார்.

நக்கீரன் கோபால் மீது ஐ.பி.சி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சி.வி.சண்முகம்

நக்கீரன் கோபால் மீது ஐ.பி.சி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சி.வி.சண்முகம்

சிலை கடத்தல் விவகாரத்தில் பொய்யான தகவலை வெளியிட்ட நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

போக்சோ சட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க நடவடிக்கை: அமைச்சர்

போக்சோ சட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க நடவடிக்கை: அமைச்சர்

போக்சோ சட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

திமுக கொடுத்த எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றவில்லை…

திமுக கொடுத்த எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றவில்லை…

வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி அணைக்கட்டு தொகுதிக்குப்பட்ட பல்வேறு இடங்களில் அமைச்சர் சி.வி.சண்முகம் வாக்கு சேகரித்தார்.

முதலமைச்சர் பிரசாரம் செய்யவுள்ள பகுதிகளை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆய்வு

முதலமைச்சர் பிரசாரம் செய்யவுள்ள பகுதிகளை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆய்வு

வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி. சண்முகம் போட்டியிடவுள்ள நிலையில், முதலமைச்சர் பிரசாரம் செய்யவுள்ள பகுதிகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆய்வு செய்தார். 

அரசு சட்டக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் தனியாருக்கு அனுமதி

அரசு சட்டக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் தனியாருக்கு அனுமதி

அரசு சட்டக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் தனியார் சட்டக் கல்லூரி அமைக்கலாம் என சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist